சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 21, 2016

முந்தைய சிந்தனைகள்-1

சில பொன்மொழிகளை அழகான அட்டைகளில் படிக்கையில் கூடுதலாக அவை மனம் கவர்வதாக நான் உணர்ந்திருக்கிறேன். நம் எழுத்துக்களையும் அப்படிச் செய்தால் என்ன என்று தோன்றியதால் சில வாசகங்களை என் படைப்புகளில் இருந்து எடுத்து அவ்வப்போது என் முகநூலில் பதிந்து வருகிறேன். அவற்றை வலைப்பூ வாசகர்களுக்கும் பகிரலாம் என்று தோன்றியதன் விளைவே இந்த முந்தைய சிந்தனைகள் பகுதி. 

படித்ததில் பிடித்தது போலவே சொன்னதில் பிடித்ததை அவ்வப்போது தொகுத்து இங்கு பதிவிடுகிறேன். 

அன்புடன்
- என்.கணேசன்









2 comments: