சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, July 21, 2017

சென்னை புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 159ல் என் நூல்கள்!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

ஜுலை 21 முதல் 31 வரை சென்னை இராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடக்கும் புத்தகத்திருவிழாவில் என் நூல்கள் அனைத்தும் அரங்கு எண் 159 ல் சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கும். அருகில் இருக்கும் வாசக அன்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, வேண்டும் நூல்களை வாங்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மேலதிக விவரங்களுக்கு -  பதிப்பாளரின் தொலைபேசி எண்.9600123146.

அன்புடன்
என்.கணேசன்.

No comments:

Post a Comment