சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, January 10, 2018

சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் 489ல் என் நூல்கள்!


அன்பு வாசகர்களே!

சென்னையில் 10.1.2018 முதல் 22.1.2018 வரை நடக்கும் புத்தகக் காட்சியில் என் நூல்கள் அனைத்தும் அரங்கு எண் 489ல் சிறப்புத்தள்ளுபடியில் கிடைக்கும். அன்பு வாசகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். 

என் மகாசக்தி மனிதர்கள் நூல் தந்தி பதிப்பகத்தின் அரங்குகள் 56, 57ல் கிடைக்கும்.


என்.கணேசன்

2 comments: